
"அவள் பார்வையில் இதயத்தை நெய்து
ஆடையாகக் காதலை பரிசளித்தவள்"
"நெஞ்சைக் காயப்படுத்திய
எதிர்ப்பு முட்களை
நம்
வாழ்க்கைக் கட்டடத்திற்கு
வெளியே வேலியாக
அமைப்போம் வா "
-நிறைய எழுதுவதற்குரிய திண்மை இருக்கிறது இவரது
எழுத்தில் .......
எழுத்தில் .......
-கவியரசு வைரமுத்து
0 comments:
Post a Comment