Container Icon

தண்ணீரில் மிதக்காத தாமரைகள்

                                                                                         
"அவள் பார்வையில் இதயத்தை நெய்து 
ஆடையாகக் காதலை பரிசளித்தவள்"             

"நெஞ்சைக் காயப்படுத்திய 
எதிர்ப்பு முட்களை
நம்
வாழ்க்கைக் கட்டடத்திற்கு
வெளியே வேலியாக
அமைப்போம் வா "

  -நிறைய எழுதுவதற்குரிய திண்மை இருக்கிறது இவரது 
எழுத்தில் .......
                           -கவியரசு வைரமுத்து

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment