
"மல்லாந்து கிடக்கும்
விசயங்கள்
உள்வாங்குகையில்
எழுப்பப்படும்
வினாக்கள்
அநாகரிகத்தின்
வெளிப்பாடுகளாக இருப்பின்
அவை
ஒரு நன்மையின் தேடுதலுக்காய்
வெளியேறும் உயிர்களே"
-உண்மையில் இதுதான் 'அச்சாணி ' கவிதைத் தொகுப்பு மூலம் கோபால்தாசன் கண்டு அடைந்திருப்பதும் ...............................................
-யுகபாரதி
0 comments:
Post a Comment