ஏகாதிபத்தியத்துக்கு
எதிராக போர்க்கொடி தூக்கியதன்
பலனாய் கிட்டியது சுதந்திரம்.
எதிராக போர்க்கொடி தூக்கியதன்
பலனாய் கிட்டியது சுதந்திரம்.
போராட்டம்
போராளி என்பதற்கான
அடையாளத்தை
அன்றைய இந்திய வீரன்தாம்
வழங்கியது.
போராளி என்பதற்கான
அடையாளத்தை
அன்றைய இந்திய வீரன்தாம்
வழங்கியது.
எக்காலத்திலும்
அந்நியன் புகுவதற்கு
இந்தியன் நெஞ்சில் எங்கேயும்
இடமில்லை என்பதற்கொரு சான்று.
அந்நியன் புகுவதற்கு
இந்தியன் நெஞ்சில் எங்கேயும்
இடமில்லை என்பதற்கொரு சான்று.
வெள்ளைக்கார
பூட்ஸ்களின் மிதியடிகளுக்கும்
அடக்குமுறைகளுக்கும்
அல்லலுற்று, ஒடுங்கிக்கிடந்து
பெற்ற வரம் சுதந்திரம்.
பூட்ஸ்களின் மிதியடிகளுக்கும்
அடக்குமுறைகளுக்கும்
அல்லலுற்று, ஒடுங்கிக்கிடந்து
பெற்ற வரம் சுதந்திரம்.
வாலிபமும்
சுபகாரியங்களும்
காணாமல் போயின -
சுபகாரியங்களும்
காணாமல் போயின -
எந்த நேரம்
என்ன நடக்குமோ என
தலைமறைவு வாழ்க்கை
வாழ்ந்து
பெற்ற பொக்கிஷமல்லவா இது.
என்ன நடக்குமோ என
தலைமறைவு வாழ்க்கை
வாழ்ந்து
பெற்ற பொக்கிஷமல்லவா இது.
இந்தியனின் மறுபெயர் பொறுமை.
அதற்குக் கிட்டிய வெற்றிதாம்
சுதந்திரம்.
அதற்குக் கிட்டிய வெற்றிதாம்
சுதந்திரம்.
கடல்கடந்த சிறைவாழ்வு
சிறைக் கம்பிகளுக்குள்
சித்திரவதைகள்.
சிறைக் கம்பிகளுக்குள்
சித்திரவதைகள்.
அத்தனை வலிகளுக்குள்ளும்
“வெள்ளையனே வெளியேறு”
எனக் கோஷம்…
“வெள்ளையனே வெளியேறு”
எனக் கோஷம்…
தியாகிகளின் தேகமெங்கும்
வெள்ளையன் இட்ட
காயக் கோடுகள்…
தற்போது
சுதந்திரக் கொடியாய்
உயர்ந்து பறக்கிறது.
வெள்ளையன் இட்ட
காயக் கோடுகள்…
தற்போது
சுதந்திரக் கொடியாய்
உயர்ந்து பறக்கிறது.
ஜனநாயகத்தின்
திறவுகோலை
தந்துவிட்டுச் சென்ற
அந்த
மகாத்மாவின்
ஆன்மாவின் கைவிரல்
ஒவ்வொரு இந்தியனின்
நெஞ்சிலும் பதியாமலில்லை!
திறவுகோலை
தந்துவிட்டுச் சென்ற
அந்த
மகாத்மாவின்
ஆன்மாவின் கைவிரல்
ஒவ்வொரு இந்தியனின்
நெஞ்சிலும் பதியாமலில்லை!
எதிர்கால இந்தியாவின்
உருவாக்கம்
இளைஞர்களின்
இதயப் பட்டறையில்
இருந்துதாம் என்பது
தெளிவாகிறது.
உருவாக்கம்
இளைஞர்களின்
இதயப் பட்டறையில்
இருந்துதாம் என்பது
தெளிவாகிறது.
– கோபால்தாசன்
0 comments:
Post a Comment