ஒரு நூல் விமர்சனம் ஒன்றின் மூலம் அவருடைய 'அவள்' என்ற கவிதை நூலில் ஈர்க்கப்பட்டு, அந்த நூலை அவரிடமே வாங்கி படித்தேன்.
அருமை என்பதைவிட வித்தியாசமான ஒரு கோணத்தில் கவிநடையில்
அருமை என்பதைவிட வித்தியாசமான ஒரு கோணத்தில் கவிநடையில்
காலத்திற்கேற்ற வகையில் கருத்துகளைச் சொல்லி சென்றிருக்கிறார்.
இவருடைய கவிதை யுக்தி தனித்துவமான ஒரு பாணியிலே சென்று கொண்டிருக்கிறது.
-கவிஞர் ஈழவாணி
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்
செல்பேசி எண்: 9962896884, 8939387276.
0 comments:
Post a Comment