பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, முந்திரிக்காடு போன்ற வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் திரு மு.களஞ்சியம் அவர்களால், சுவடு பதிப்பகம் வெளியீட்டில் ' வெயிலும் மழையும் ' என்கிற என்னுடைய பதினான்காவது கவிதைத் தொகுப்பு வெளியிட்ட மகிழ்ச்சியான தருணம். நன்றி: திரு வானதீபன்/எழுத்தாளர்
02:08 |
எனதுகதை வடிவிலானகாதல் கவிதைத் தொகுப்பு" நீயும் நானும்"என்கிற நூல் சென்னை புத்தக கண்காட்சியில்பாலாறு பதிப்பகம்(ஸ்டால் எண்: 26) மூத்த பத்திரிகையாளர் -பதிப்பாளர் திரு சரவணபாரதி முன்னிலையில்கவிஞர் திரு அக்னிபாரதி வெளியிட பத்திரிகையாளர் -எழுத்தாளர் திரு சின்னப்பா கணேசன் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்.
08:23 |
Subscribe to:
Posts (Atom)