சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கவிஞராகவும் எழுத்தாளராகவும் பத்திரிகை மற்றும் பதிப்பக துறைகளில் பணியாற்றிக்கொண்டும் எழுதிக் கொண்டும் வருகிறேன். இதுவரை பதிமூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. என்னை கண்டெடுத்து கெளரவித்து விருது அளித்த அமரர் தேவன் அறக்கட்டளைக்கு என் மனமார்ந்த நன்றிகள்... நன்றி: கிழாம்பூர்/ கலைமகள்
08:57 |
Subscribe to:
Posts (Atom)